பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மு. மேத்தா | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | உதய கீதம் |
Paadu Nilave Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
உன் பாடலை நான் தேடினேன்…
கேட்காமலே நான் வாடினேன்…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
—BGM—
பெண் : நீ போகும் பாதை என் பூங்காவனம்…
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்…
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ…
என் வீடு வாராமல் ஏன் போகுமோ…
பெண் : கைதான போதும் கை சேர வேண்டும்…
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்…
என் ஜென்மமே ஈடேறவே…
ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
உன் பாடலை நான் கேட்கிறேன்…
பாமாலையை நான் கோர்க்கிறேன்…
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
—BGM—
ஆண் : ஊரெங்கும் போகும் என் ராகங்களே…
உன் வீடு தேடும் என் மேகங்களே…
பூ மீது தேன் தூவும் காதல் வரம்…
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்…
ஆண் : காவேரி வெள்ளம் கை சேர துள்ளும்…
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்…
காதல் நிலா தூதாகுமே…
ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்…
ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்…
பெண் : பாடும் நிலாவே…
ஆண் : தேன் கவிதை…
பெண் : பூ மலரே…
Notes : Paadu Nilave Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Mu. Metha. பாடு நிலாவே பாடல் வரிகள்.