நா. முத்துக்குமார்

காற்றிலே காற்றிலே

காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…

காற்றிலே காற்றிலே Read More »

இருக்கிறாய்

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…
எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…

இருக்கிறாய் Read More »

இதயம் இடம் மாறியதே

இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ…

இதயம் இடம் மாறியதே Read More »

அவள் அப்படி ஒன்றும்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

அவள் அப்படி ஒன்றும் Read More »

கதைகளை பேசும்

கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

கதைகளை பேசும் Read More »

திருவிழான்னு வந்தா

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…
அரிச்ச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா…
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோவ ப‌ட‌மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

திருவிழான்னு வந்தா Read More »

அசீம் ஓ ஷான்

அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…
அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…

அசீம் ஓ ஷான் Read More »

ஓ பேபி கம் வித் மீ

கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஓ பேபி கம் வித் மீ Read More »

Scroll to Top