நா. முத்துக்குமார்

aanandha-yaazhai-song-lyrics

ஆனந்த யாழை

ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…

ஆனந்த யாழை Read More »

vizhi-moodi-yosithal-song-lyrics

விழி மூடி யோசித்தால்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

விழி மூடி யோசித்தால் Read More »

dheivangal-ellam-song-lyrics

தெய்வங்கள் எல்லாம்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…

தெய்வங்கள் எல்லாம் Read More »

Scroll to Top