விழிகளில் ஒரு வானவில்
விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
விழிகளில் ஒரு வானவில் Read More »
விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
விழிகளில் ஒரு வானவில் Read More »
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது…
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது… அடடா ஹே ஹே…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
விழி மூடி யோசித்தால் Read More »
இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…
இப்படி மழைஅடித்தால் Read More »
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…
தெய்வங்கள் எல்லாம் Read More »
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல் வீசுதடி…
கொஞ்சி பேசிட வேணாம் Read More »