ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…
ஒரு கல் ஒரு கண்ணாடி Read More »
ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…
ஒரு கல் ஒரு கண்ணாடி Read More »
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…
எப்படியோ மாட்டிக்கிட்டேன் Read More »
அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…
முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…
உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு…
வாங்கி தரேன் கூர பட்டு…
கட்டிக்கிறியா…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்துவிட்டேன் காதல் வழியிலே…
விழாமலே இருக்க முடியுமா Read More »
யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…