அம்மாடி அம்மாடி
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…
மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க இங்கிலியா புங்கிலியா…
ஜுங்கிலியாதான்…
உலகம் உருண்டய எடுத்து…
உள்ளங்கையில உருட்டு…
மாஸ்டர் ஓ மை மாஸ்டர் Read More »
மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…
அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…
உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…
சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு…
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு…
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க…
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க…