உயிரே உயிரே
உயிரே உயிரே…
சில கோடி கேள்வி என்னில்…
உயிரே உயிரே…
பதில் யாவும் உன்னில் உன்னில்…
எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…
எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…
செவ்வானம் சேலைகட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…
செவ்வானம் சேலைகட்டி Read More »
கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…
கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…
பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன்…
பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்…
லவ் ஒரு ஃபீல்லு நா சொல்லுறேன் நீ கேளு…
அந்த லவ்வே வேணாம்முன்ன அது பப்பி பப்பி ஷேமு…
கிளியே கிளியே கீ கீ கிளியே…
கிளியே கிளியே கீ கீ கிளியே…
குயிலே குயிலே கூ கூ குயிலே…
அட கிளிதான் கிளிதான் நான் கூட…
என் மனச கூண்டுல அடச்சாலே…
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே… ஏ ஏ ஏ எஹே…
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே Read More »
அன்னக்கிளி நீ வாடி…
என் காதல் சீட்டெடுக்க…
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்…
நான் கொடுக்க…
அன்னக்கிளி நீ வாடி Read More »