காற்றிலே காற்றிலே
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…
எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…
பாண்டிச்சேரி வழியில Read More »
கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…
பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…
ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…
பேசாம பேசும் கண்ணு Read More »
ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா…
அருகம்புல் தாங்குமா ஐயா…
சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம்…
தடுக்காம போனேனே ஐயா…