எள்ளு வயப் பூக்கலயே
எள்ளு…
வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
எள்ளு வயப் பூக்கலயே Read More »
எள்ளு…
வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
எள்ளு வயப் பூக்கலயே Read More »
கத்தரி பூவழகி…
கரையா பொட்டழகி…
கலரு சுவையாட்டம்…
உன்னோட நெனப்பு… அடியே…
சொட்டாங்கல்லு ஆடையில…
புடிக்குது கிறுக்கு…
காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…
காத்தோடு காத்தானேன் Read More »
சீயஞ் சிறுக்கி கிட்ட
சீவன தொலைச்சிட்டேன்…
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்…
உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு…