ஓ ஆயியே ஆயியே
ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி…
தூவும் பூமழை நெஞ்சிலே…
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து…
மையல் கொண்டது என்னிலே…
ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி…
தூவும் பூமழை நெஞ்சிலே…
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து…
மையல் கொண்டது என்னிலே…
டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…
டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி…
டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி…
என்ன சொல்ல ஏது சொல்ல…
நின்னு போச்சு பூமி இங்க…
என்ன சொல்ல ஏது சொல்ல…
தத்திதாவத் தோணுதிங்க…
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே…
யாருக்கு காத்திருக்கு…
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே…
உனக்காக பூத்திருக்கு…
உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…
உன் நெஞ்சுக்குள்ளே Read More »
மந்திர கண்ணிலே காதல் மின்னுதே…
புன்னகை ஓவியம் நீயே…
பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே…
நீர்த்திடா வண்ணங்கள் நீயே…
இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…