பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
கபிலன் வைரமுத்து | சின்மயி | சௌரப் & துர்கேஷ் | ஆல்பம் சாங்ஸ் |
Mandhira Kannilae Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மந்திர கண்ணிலே காதல் மின்னுதே…
புன்னகை ஓவியம் நீயே…
பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே…
நீர்த்திடா வண்ணங்கள் நீயே…
பெண் : ஓ… காலை நேர தூறல் பொழிவும் நீயே…
சாலை ஓர கள்ள வளைவும் நீயே…
உள்ளம் போகும் செல்ல பயணம் நீதானே…
பெண் : தாவுகின்ற புள்ளி மானின் மேலே…
பாயுகின்ற வெயில் கீற்று போலே…
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே…
பெண் : வாலிபம் நனைத்தவன் நீயே…
நாழிகை எல்லாம் நீதானே…
கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ…
பெண் : பொன் நிற மாலை சரியா…
மெல்லொலி இரவு சரிதானா…
காதலை சொல்லும் காலம் எதுவோ… ஓஒ…
—BGM—
பெண் : என் பெயரை மெல்ல மறந்தேன்…
உன் பெயரால் என்னை அழைத்தேன்…
உன் தோளில் சாயும்போது…
என் கனவை உன்னில் வரைந்தேன்…
பெண் : நடை பாதை பூக்களை போல்…
பொது வெளியில் ஆசை வளர்த்தேன்…
இள மார்பு வழிந்திடாமல்…
உன் வாசம் என்னில் நிறைத்தேன்…
பெண் : வானம்… குளியல் அறை புகுந்திட…
பெண் : மேகம்… உன்னை தெளிக்க…
பெண் : வாழ்வே… வானவில் ஆகிறதே…
பெண் : தாவுகின்ற புள்ளி மானின் மேலே…
பாயுகின்ற வெயில் கீற்று போலே…
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே…
பெண் : ஓ… பாதி மனதில் உன்னை பிரியும் வேலை…
இதழின் நுனியில் இதயம் துடிக்கும் தொல்லை…
வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே…
பெண் : ஓ… வாலிபம் நனைத்தவன் நீயே…
நாழிகை எல்லாம் நீதானே…
கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ…
—BGM—
பெண் : சந்திய கரையிலே…
காதல் நுரைக்குதே…
கண்களில் காண்பது மெய்யா…
பெண் : கொஞ்சம் காட்சியாய்…
கடலே சாட்சியாய்…
காதலை சொன்னதும் நீயா…
பெண் : ஓ… வாலிபம் நனைத்தவன் நீயே…
நாழிகை எல்லாம் நீதானே…
நாடகம் ஆடி தீர்த்தாய் நாயனே…
பெண் : ஓ… பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்…
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே…
காதலின் முதாலாம் ஸ்பரிசம் போதுமே…
பெண் : ஓ… வாலிபம் நனைத்தவன் நீயே…
நாழிகை எல்லாம் நீதானே…
நாடகம் ஆடி தீர்த்தாய் நாயனே…
பெண் : ஓ… பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்…
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே…
காதலின் முதாலாம் ஸ்பரிசம் போதுமே…
Notes : Mandhira Kannilae Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Kabilan Vairamuthu. மந்திர கண்ணிலே பாடல் வரிகள்.