பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ராமன் மகாதேவன், கரோலின், மேகா, நிவாஸ், ராகுல் நம்பியார், சின்மயி, ஜூரியன் & டேனியல் | ஜி. வி. பிரகாஷ்குமார் | முப்பொழுதும் உன் கற்பனைகள் |
Oh Sunanda Song Lyrics in Tamil
ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்…
முதல் முறை…
ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…
—BGM—
ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்… யே யே யே…
—BGM—
ஆண் : மழை விழுகின்ற பொழுதினிலே…
மயில் நடனங்கள் புாிகின்றதே…
பனி துளிகளின் சுமைகளிலே…
மலா் ஒரு புறம் சாிகிறதே…
ஆண் : நேற்று நான் வேறொரு ஆடவன்…
இன்று நான் வெண்பனி ஆனவன்…
தேய்பிறை நாட்களும் போனதே…
வான் நிலா பௌா்ணமி ஆனதே…
—BGM—
ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
—BGM—
ஆண் : துயில் கலைந்திடும் விழிகளிலே…
புது தினங்களின் கனவுகளே…
நவ மணிகளின் நடுவினிலே…
தனி மரகத பவளங்களே…
ஆண் : மின்மினி பூச்சிகள் கூடியே…
பேசுதே நித்தமும் வம்புகள்…
யாா் இவன் அன்னியன் ஆயினும்…
பெண் மனம் காட்டிடும் அம்புகள்…
—BGM—
ஆண் : ஓ சுனந்தா சுனந்தா…
ஒரே சுகமாய் நடந்தாள்…
தேன் சுவையாய் நிறைந்தாள்… யே யே யே…
முதல் முறை…
ஆண் : கடிவாளம் இல்லா காற்றை போலவே…
வடிவங்கள் இல்லா வாசம் போலவே…
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே…
நுரை போலே நீ அலை போலே நான்…
—BGM—
Notes : Oh Sunanda Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. ஓ சுனந்தா பாடல் வரிகள்.