அகிலா அகிலா
அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…
காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…
அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…
வேணாம் மச்சான் வேணாம்…
இந்த பொண்ணுங்க காதலு…
அது மூடி தொறக்கும் போதே…
உன்ன கவுக்கும் குவாட்டரு…
வேணாம் மச்சான் வேணாம் Read More »