பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஆலப் ராஜு, ஹேமச்சந்திரன் & சுனிதா சாரதி | ஹாரிஸ் ஜெயராஜ் | ஒரு கல் ஒரு கண்ணாடி |
Kaadhal Oru Song Lyrics in Tamil
ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…
—BGM—
ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…
ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கேதான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…
ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…
ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
—BGM—
ஆண் : நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்…
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்…
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ…
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ…
ஆண் : மனதை சொல்ல வந்த நேரத்தில்…
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்…
குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ…
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ…
ஆண் : மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்…
ஆனாலும் பெண்ணே விரும்பிதான் தொட்டேன்…
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்…
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே…
ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
—BGM—
ஆண் : தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை…
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை…
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை…
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை…
ஆண் : பன்னீரை தூவுதே ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே மறு பார்வை…
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை…
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை…
ஆண் : கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்…
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்…
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்…
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி…
குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…
ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…
ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கே தான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…
ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…
ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
Notes : Kaadhal Oru Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் ஒரு பாடல் வரிகள்.