கடவுளும் காதலும்
கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…
கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…
மன்மதனே நீ கலைஞன்தான்…
மன்மதனே நீ கவிஞன்தான்…
மன்மதனே நீ காதலன்தான்…
மன்மதனே நீ காவலன்தான்…
எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…
எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…
உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வச்சேன்…
உசுருக்குள் உன் பேர Read More »
ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது…
புன்னகையில் கலப்படம் இல்லை…
வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை…
ஆனந்தம் கூத்தாடும் Read More »
உச்சி பனயில என்ன கட்டிதான்…
தொங்க விட்டுட்டாளே…
என் உசுர தொட்டுட்டாளே…
என் மனச தட்டிட்டாளே…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…