பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | கார்த்திக் & ஹரிணி | மணி சர்மா | படிக்காதவன் (2009) |
Kadavulum Kadhalum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…
—BGM—
பெண் : காமமும் காதலும் வேறு இல்லை…
எவருக்கும் இதுவரை தெரியவில்லை…
முதன் முதல் இரண்டையும்…
புரிந்தவள் நான்தானே… ஏ ஏ ஏ…
—BGM—
ஆண் : தலைகீழ் தெரியுதே வானம்…
குழு : வானம் வானம்…
ஆண் : தலைமேல் சுற்றுதே பூமி…
குழு : பூமி…
ஆண் : கலராய் தெரியுதே காற்று…
குழு : காற்று…
ஆண் : எல்லாம் காதலே…
குழு : காதலே… காதலே…
—BGM—
ஆண் : ஆடைகள் அணிந்து…
அருவியில் நடந்தால்…
உனைப்போல் இருக்கும்…
என்றுணர்ந்தேன்…
பெண் : மீசையும் முளைத்து…
மின்னலும் நடந்தால்…
உனைப்போல் இருக்கும்…
என்றுணர்ந்தேன்…
ஆண் : நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்…
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை…
பெண் : மீசையும் வன்முறை ரசித்துத்தான்…
நான் கூட கார்க்கிறேன் தன்னிசை…
—BGM—
ஆண் : மெல்லினம் என்பது பெண்மை…
குழு : பெண்மை…
ஆண் : வல்லினம் என்பது ஆண்மை…
குழு : ஆண்மை…
ஆண் : இடையினம் என்பது மென்மை…
குழு : மென்மை…
ஆண் : இதுதான் உண்மையே…
குழு : உண்மையே…
—BGM—
ஆண் : முதல் முறை உனை நான்…
பார்த்ததில் இருந்து…
இதுவரை எனை நான் பார்த்ததில்லை…
பெண் : உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து…
இதுவரை இமைகள் கூடவில்லை…
ஆண் : உன் உடலிலும் வர்ணங்கள் தெரியுதே…
இது என்ன அதிசயம் சொல்லிடு…
பெண் : இரவெல்லாம் பகலாய் தோன்றுதே…
இது என்ன ரகசியம் சொல்லிடு…
—BGM—
ஆண் : அழகிய வன்முறை செய் செய்…
குழு : செய் செய்…
ஆண் : அதில் கொஞ்சம் அகிம்சைகள் வை வை…
குழு : வை வை…
ஆண் : அதுதான் காதலில் மெய் மெய்…
குழு : மெய் மெய்…
ஆண் : அதில் இல்லை பொய்யடி…
குழு : பொய்யடி பொய்யடி…
ஆண் : கடவுளும் காதலும் வேறு இல்லை…
இதுவரை பார்த்தவர் யாருமில்லை…
முதன் முதல் இரண்டையும்…
பார்த்தவன் நான் தானே… ஏய் ஏய் ஏய்…
—BGM—
Notes : Kadavulum Kadhalum Song Lyrics in Tamil. This Song from Padikkathavan (2009). Song Lyrics penned by Snehan. கடவுளும் காதலும் பாடல் வரிகள்.