பாதவத்தி
யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…
ஏழேழு மலை ஏழு கடல்தாண்டி…
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி…
காடோடு பாலை வயல்வெளி தாண்டி…
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி…
அரங்கா அகிலமே தொழும் பிழையறு…
ரூபத்தின் ஒளியே காரிருள் விலகும்…
காலத்தின் அருளே கார்குழல் பொழியும்…
ஞாலத்தின் பொருளே…
நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி…
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி…
பூமியில் வானவில் பூத்ததே…
என்னிடம் காதலில் பேசுதே…
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்…
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்…
பிரபலமாகவே பிறந்த ஆளுடா…
புதிய பாதையை திறக்கிறேன்…
உலக மேடையில் உதித்த ஆணடா…
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்…
மொகத்தின் திரையை விலக்கி பார்க்க…
துணிவும் இல்ல…
சாயும் பகல குதிச்சு பார்க்க…
ஒசரமில்ல…
திசையும் இழந்தேனே…
திசையில சுழன்றேனே…