வா வா பெண்ணே
வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…
வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…
வா வா பெண்ணே…
என் பாடலின் இசையே நீ…
வா வா புது ராகம் செய்வோம்…
வா வா கண்ணே…
என் தேடலின் திசையே நீ…
வா வா புது பயணம் செல்வோம்…
மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்…
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று…
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி…
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…
மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே…
வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதாய்…
யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே…
ஏய் மம்மி டம்மிக்குள்ளயே…
நீ நீந்தும்போது அச்சம் இல்லையே…
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்…
அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…
இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…
நினைவுகள் தீயாய் அலை மோதுதே…
உடலிங்கு சாவாய் அழுதே…