தாலாட்டு நாள்
கை பையில் சந்தோசம்…
காத்தோட பூ வீசும்…
வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம்…
பூமிக்கு வேணும்முன்னு…
விண் தாவும் மீன் ஒன்னு…
கை பையில் சந்தோசம்…
காத்தோட பூ வீசும்…
வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம்…
பூமிக்கு வேணும்முன்னு…
விண் தாவும் மீன் ஒன்னு…
தாலேலோ பாடுதே காதலே…
பூப் போலே தூங்குதே நாணமே… ஓ…
ஏதேதோ ஆகுதே மார்பிலே…
வான் மேலே போகுதே ஆடலே… ஓ…
எங்கையோ இருந்து வந்த ஒருத்தன்…
நம்பள ஏமாத்தி நம்ம இடத்த புடிச்சி…
நம்ம தலை மேல ஏறி உக்கார வரைக்கும்…
கொத்தா கொத்துது போத…
என் பாத இனி மேல மேல…
கத்தா கத்துது கூட்டம் பின்னால…
கொத்தா கொத்துது போதை Read More »
கலைகிறதே கனவே…
விடியாதோ இரவே…
வாழ்வே இனிமேல்…
வழி ஆகாதா…
மறைத்திடலாம் சாட்சி…
மறைந்திடுமோ காட்சி…
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா…
அப்பன் குடுத்த…
பூமிப் பந்தா…
நீ ஒதைச்சு ஆட்டம் போட…
ஒன்னப்போல உயிர்கள் உண்டு…
வாழ விடு அதையும் கூட…