ஜெர்னி
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…
காற்றோடு ஆடும் மலராக நீ ஆடிட…
முகில் என்னை வாழ்த்தி தூறுமே…
நீரோடு ஆடும் நிழல்போல நீ ஆடிட…
விட்டில்கள் கை தட்டி உன்னோடு சேர்ந்தாடுமே…
ராவணவன ராவணவன ராவணமவன்…
போரிட வெறியாகிட சமராகிடு இவன…
ராவணவன ராவணவன ராவணமவன்…
போரிட வெறியாகிட சமராகிடு இவன…
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே புரியுது உலகை…
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே…
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே…
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
சொல்லடி தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…
நகர கூச்சலை மீறி…
அசலின் வாசலை தேடி…
தவித்தேனே தவித்தேனே தனியே…
மின் மின் மின் மின் மினியே…