முத்து நிலவே
முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே… ஹோய்…
முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே… ஹோய்…
பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…
ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…
காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
தொடுமா தொடுமா மனதை தொடுமா…
வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
இடுமா இடுமா மையம் இடுமா…
ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…
இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் Read More »