பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | பிரியா, ஃபரா & விபா சர்மா | கார்த்திக் ராஜா | நாம் இருவர் நமக்கு இருவர் |
Aathi Adi Aathi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…
பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
—BGM—
பெண் : தேகம் மஞ்சள் கொழுந்தாகும்…
வைரம் என் கண்ணாகும்…
காதல் கள்வன் வந்தாலோ…
இரண்டும் இனி என்னாகும்…
பெண் : என் இளமை அவனிடம் சொல்லும்…
எனை கொள்ளை கொள்ளவேதான்…
இனி இரவில் உருகுமே நெஞ்சம்…
அதில் கொள்ளை இன்பமே… ஓ…
பெண் : ஒரு பூ பூத்ததே…
திருநாள் பார்த்த்தேயே… யேயே யே யே…
பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…
பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
—BGM—
பெண் : பருவம் வந்தால் போதாதோ…
மலர்கள் இதழ் விரியாதோ…
நிலவும் இரவும் சுருங்காதோ…
கொட்டும் பனி அறியாதோ…
பெண் : என் குளியல் அறையிலே பாட்டு…
அந்த பாடல் தந்ததாரோ…
என் கூந்தல் கோதுமே காற்று…
இதில் பூவை வைப்பதாரோ…
பெண் : அதை யார் கண்டதோ…
அவர் யார் என்பதோ…
ஹோஹோஹோ… ஓஹோ…
பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…
பெண் : நாநா நன நன் நா நாநா…
ராத்தா ரத்தத்தாவ் ரீத்தாவ்…
—BGM—
Notes : Aathi Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Naam Iruvar Namakku Iruvar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆத்தி அடி ஆத்தி பாடல் வரிகள்.