ஆத்தி அடி ஆத்தி
ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…
நாம் இருவர் நமக்கு இருவர் – Naam Iruvar Namakku Iruvar (1998)
ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே…
ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே…
நாநானா திர் நா நா நா…
என் தேகம் பல வண்ணம் மாறியதே…
இந்த சிறு பெண்ணை அங்கு பார்த்தேன்…
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்…
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்…
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்…
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…