ஏகாந்த வேளை
ஏகாந்த வேளை… இனிக்கும்…
இன்பத்தில் வாசல்… திறக்கும்…
ஆரம்ப பாடம்… நடக்கும்…
ஆனந்த கங்கை… சுரக்கும்…
S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.
His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.
ஏகாந்த வேளை… இனிக்கும்…
இன்பத்தில் வாசல்… திறக்கும்…
ஆரம்ப பாடம்… நடக்கும்…
ஆனந்த கங்கை… சுரக்கும்…
ஸ்ரீநிவாசா கோவிந்தா…
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா…
பக்த வத்சலா கோவிந்தா…
பாகவத ப்ரிய கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
ஸ்ரீநிவாசா கோவிந்தா Read More »
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…
கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
அடிச்சேன் லக்கி பிரைஸ்சு அதிர்ஷ்டக்காரன் நானு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…
திருநெல்வேலி சீமையிலே Read More »
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…
காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…
இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
தேவகானம் கேட்கும்…
எல்லோரும் சொல்லும் பாட்டு…
சொல்வேனே உன்னை பார்த்து…
மேடையே வையகம் ஒரு மேடையே…
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே…
எல்லோரும் சொல்லும் Read More »
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…
காவிரியே கவிக்குயிலே Read More »
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…