பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | ஆதித்தன் | சீவலப்பேரி பாண்டி |
Tirunelveli Seemayile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…
ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…
குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம் தான் ரெண்டு கண்ணு…
ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
குழு : குலம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…
—BGM—
ஆண் : பாளையங் கோட்டையில பாண்டி பய பேரு சொன்ன…
குத்தால அருவிக்கே குப்புனு வேர்த்துரும்மா…
நாங்கு நீரிலே பாண்டி பய கம்பெடுத்தா…
சங்கரன் கோவில்புர சர்கார் வண்டி ஓடாதா…
குழு : ஊர் ஊர் ஊர் இவன் பக்கம் இருக்க…
தெ தெதெ தெருப்பேர் இருக்கு…
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு…
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு…
ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா… டோய்…
குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…
—BGM—
ஆண் : தமிழன் ஆஸ்தி எல்லாம் தன்மானம் தாண்டா…
தாமிர பரணி தண்ணி குடிச்சவன் நாண்டா…
பொண்ணும் போரும் வந்தா போர்க்களம்தான் போவேன்டா…
ஒருத்தன் நம்பி வந்தா உயிர் குடுக்கும் தேவன்டா…
குழு : சொய் சொய் சொய் சுத்த ரத்தம் வாழ்க…
சொய் சொய் சொய் சூரி கத்தி வாழ்க…
சத்தியங்கள் வாழ்க ஜாதி சனம் வாழ்க…
தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே…
ஆண் : அட திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…
ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…
குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம்தான் ரெண்டு கண்ணு…
ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…
—BGM—
Notes : Tirunelveli Seemayile Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by Vairamuthu. திருநெல்வேலி சீமையிலே பாடல் வரிகள்.