| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கே.எஸ். சித்ரா | ஆதித்தன் | சீவலப்பேரி பாண்டி |
Oyila Paadum Paattula Song Lyrics in Tamil
பெண் : ஓஓ… ஓ… னானன னனா…
—BGM—
பெண் : ஓஓ… ஓ… னானன னனா…
ஓஓ… ஓ… னானன னனா…
ஓஓ… ஓ… னானன னனா…
—BGM—
பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…
பெண் : கரிச காட்டு காடையே…
காடு கொடுத்த ஓடையே…
பெண் : ஆட்டுக்கு வேலி…
தேவையும் இல்லை…
என் பாட்டுக்கு தாளம்…
தேவையும் இல்லை…
பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…
—BGM—
பெண் : அடி சந்தோஷ கூத்தாடு…
என் சங்கீதம் சாப்பாடு…
ஏய்… மலையே மலையே…
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு…
பெண் : இந்த காடே என் வீடு…
என் உறவே என் ஆடு…
அட கண்ணீர் சந்தோசம்…
அது ரெண்டும் என் பாடு…
பெண் : மழை வந்தால் என்ன…
இடி வந்தால் என்ன…
நீ துணிஞ்சு விளையாடு…
நீ துணிஞ்சு விளையாடு…
பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…
—BGM—
பெண் : நான் முப்போது முழிச்சுருகேன்…
நான் எப்போதும் தனிச்சுருக்கேன்…
அட ஆஸ்தியும் இல்ல…
அவஸ்தையும் இல்ல…
அன்னாடம் சிரிச்சுருக்கேன்…
பெண் : ஒரு குருவிக்கு கூடு இருக்கு…
இந்த குமரிக்கு வீடுருக்கா…
அந்த ஆட்டுக்கு கெட இருக்கு…
ஒரு அடைக்களம் எனக்கிருக்கா…
பெண் : வெயில் வந்தாலென்ன…
இருள் வந்தாலென்ன…
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா…
சந்தோசம் கொரைஞ்சுருக்கா…
பெண் : ஒயிலா பாடும் பாட்டுல…
ஆடுது ஆடு…
குயிலே நீ என் பாட்டுல…
சங்கதி போடு…
பெண் : கரிச காட்டு காடையே…
காடு கொடுத்த ஓடையே…
பெண் : ஆட்டுக்கு வேலி…
தேவையும் இல்லை…
என் பாட்டுக்கு தாளம்…
தேவையும் இல்லை…
—BGM—
Notes : Oyila Paadum Paattula Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by Vairamuthu. ஒயிலா பாடும் பாட்டுல பாடல் வரிகள்.

