ஏகாந்த வேளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபாடும் பறவைகள்

Ekantha Velai Song Lyrics in Tamil


ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : ஹாஆஅ…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : ம்ம்ம்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…

ஆண் : ஆரம்ப பாடம்…
பெண் : நடக்கும்…
ஆண் : ஆனந்த கங்கை…
பெண் : சுரக்கும்…

ஆண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் : ஏகாந்த வேளை…

BGM

ஆண் : கூந்தல் என்பது…
பெண் : இருட்டு…
ஆண் : கண்கள் என்பது…
பெண் : விளக்கு…

ஆண் : உந்தன் புன்னகை…
பெண் : கிழக்கு…
ஆண் : இன்னும் ஏனடி…
பெண் : வழக்கு…

ஆண் : மேகம் வந்து…
பெண் : பாய் விரிக்க…
ஆண் : நீயும் நானும்…
பெண் : சேர்ந்திருக்க…

ஆண் : காமன் அம்புகள்…
பெண் : பாயட்டும்…
ஆண் : காதல் வம்புகள்…
பெண் : ஓயட்டும்…

ஆண் : ராச லீலைகள்…
பெண் : ஆகட்டும்…
ஆண் : விண்ணில் வெண்ணிலா…
பெண் : வேகட்டும்…

பெண் : வா…
ஆண் : மெல்ல வா…
பெண் : பூ…
ஆண் : அல்லவா…
பெண் : நான்…
ஆண் : கிள்ளவா ஹோய்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…

ஆண் : ஆரம்ப பாடம்…
பெண் : நடக்கும்…
ஆண் : ஆனந்த கங்கை…
பெண் : சுரக்கும்…

ஆண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் : ஏகாந்த வேளை…

BGM

ஆண் : நேற்று ராத்திரி…
பெண் : மலர்ந்தேன்…
ஆண் : நீல ஆற்றிலே…
பெண் : நனைந்தேன்…

ஆண் : ஈர ஆடைகள்…
பெண் : களைந்தேன்…
ஆண் : பூவில் ஆடைகள்…
பெண் : புனைந்தேன்…

ஆண் : வண்ண பூக்களும்…
பெண் : வெடிக்க…
ஆண் : பூவில் வண்டு தேன்…
பெண் : குடிக்க…

ஆண் : தங்கம் போன்றது…
பெண் : அங்கங்கள்…
ஆண் : எங்கு வேண்டுமோ…
பெண் : தங்குங்கள்…

ஆண் : காமன் யாத்திரை…
பெண் : செல்லுங்கள்…
ஆண் : காலை வந்ததும்…
பெண் : சொல்லுங்கள்…

பெண் : நம்…
ஆண் : நெஞ்சங்கள்…
பெண் : பூ…
ஆண் : மஞ்சங்கள்…
பெண் : தேன்…
ஆண் : சிந்துங்கள் ஹோ…

பெண் : ஏகாந்த வேளை…
ஆண் : இனிக்கும்…
பெண் : இன்பத்தில் வாசல்…
ஆண் : திறக்கும்…

பெண் : ஆரம்ப பாடம்…
ஆண் : நடக்கும்…
பெண் : ஆனந்த கங்கை…
ஆண் : சுரக்கும்…

பெண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

பெண் : ஏகாந்த வேளை…
ஆண் : இனிக்கும்…

ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் & பெண் : ஏகாந்த வேளை…


Notes : Ekantha Velai Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. ஏகாந்த வேளை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top