பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | பாடும் பறவைகள் |
Keeravani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஸா நிஸரி ஸாநி…
ஸா நிஸமக மரி…
பதஸா நிஸரி ஸாநி…
ஸா நி ஸ ம க ம ரி…
பத ஸஸஸநி ரிரிரிஸ…
கககரி மமமக பா…
ஸா நி த ப ம க ரி ஸ நி…
ஆண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே…
ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…
ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
—BGM—
ஆண் : கரிஸ பமக பாநி…
சரிக ரிகஸ நீ பா…
ஆண் : நீ பார்த்ததால் தானடி…
சூடானது மார்கழி…
நீ சொன்னதால் தானடி…
பூ பூத்தது பூங்கொடி…
பெண் : தவம் புரியாமலே…
ஒரு வரம் கேட்கிறாய்…
இவள் மடிமீதிலே…
ஒரு இடம் கேட்கிறாய்…
பெண் : வருவாய் பெறுவாய் மெதுவாய்…
தலைவனை நினைந்ததும்…
தலையணை நனைந்ததேன்…
அதற்கொரு விடை தருவாய்…
பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
பெண் : இதயமே உருகுதே…
அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
பெண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…
பெண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
—BGM—
ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்…
குயில் வேட்டைதான் ஆடினேன்…
புயல் போலவே வந்தவன்…
பூந்தென்றலாய் மாறினேன்…
பெண் : இந்த வனம் எங்கிலும்…
ஒரு சுரம் தேடினேன்…
இங்கு உனைப் பார்த்ததும்…
அதை தினம் பாடினேன்…
பெண் : மலரில் மலராய் மலர்ந்தேன்…
பறவைகள் இவளது…
உறவுகள் என தினம்…
கனவுகள் பல வளர்த்தேன்…
பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
ஆண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…
ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
Notes : Keeravani Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. கீரவாணி பாடல் வரிகள்.