கீரவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபாடும் பறவைகள்

Keeravani Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸா நிஸரி ஸாநி…
ஸா நிஸமக மரி…
பதஸா நிஸரி ஸாநி…
ஸா நி ஸ ம க ம ரி…
பத ஸஸஸநி ரிரிரிஸ…
கககரி மமமக பா…
ஸா நி த ப ம க ரி ஸ நி…

ஆண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே…

ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…

BGM

ஆண் : கரிஸ பமக பாநி…
சரிக ரிகஸ நீ பா…

ஆண் : நீ பார்த்ததால் தானடி…
சூடானது மார்கழி…
நீ சொன்னதால் தானடி…
பூ பூத்தது பூங்கொடி…

பெண் : தவம் புரியாமலே…
ஒரு வரம் கேட்கிறாய்…
இவள் மடிமீதிலே…
ஒரு இடம் கேட்கிறாய்…

பெண் : வருவாய் பெறுவாய் மெதுவாய்…
தலைவனை நினைந்ததும்…
தலையணை நனைந்ததேன்…
அதற்கொரு விடை தருவாய்…

பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…

பெண் : இதயமே உருகுதே…
அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…

பெண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

பெண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…

BGM

ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்…
குயில் வேட்டைதான் ஆடினேன்…
புயல் போலவே வந்தவன்…
பூந்தென்றலாய் மாறினேன்…

பெண் : இந்த வனம் எங்கிலும்…
ஒரு சுரம் தேடினேன்…
இங்கு உனைப் பார்த்ததும்…
அதை தினம் பாடினேன்…

பெண் : மலரில் மலராய் மலர்ந்தேன்…
பறவைகள் இவளது…
உறவுகள் என தினம்…
கனவுகள் பல வளர்த்தேன்…

பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…

ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…

ஆண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…


Notes : Keeravani Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. கீரவாணி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top