பருத்தி எடுக்கையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மா. ரா.பி. சுசீலா & டி.எம்.சௌந்தரராஜன்சங்கர் கணேஷ்ஆட்டுக்கார அலமேலு

Paruthi Edukkaiyile Song Lyrics in Tamil


BGM

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…
பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…

பெண் : ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…
ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…
ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

ஆண் : தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…
தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

BGM

பெண் : ஒத்தையடிப் பாதையிலே…
ஒருத்தி நான் போகையிலே…
ஒத்தையடிப் பாதையிலே…
ஒருத்தி நான் போகையிலே…

பெண் : பித்தனைப் போல் நித்தம் நித்தம்…
சுத்திச் சுத்தி வந்தாயே…
பித்தனைப் போல் நித்தம் நித்தம்…
சுத்திச் சுத்தி வந்தாயே…

ஆண் : சுத்திச் சுத்தி வந்ததினால்…
சுத்திச் சுத்தி வந்ததினால்…
சொந்தமாகிப் போனேவளே…
சித்தம் குளிர இப்போ…
சேர்த்தணைக்கப் போறேண்டி…

ஆண் : என் சித்தம் குளிர இப்போ…
சேர்த்தணைக்கப் போறேண்டி…

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…

பெண் : ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…
ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

BGM

பெண் : சேர்த்தணைக்கும் வேளையிலே…
சென்றவர்கள் வந்து விட்டால்…
சேர்த்தணைக்கும் வேளையிலே…
சென்றவர்கள் வந்து விட்டால்…

பெண் : பார்த்துச் சிரித்திடுவார்…
பழிப் போட்டுப் பேசிடுவார்…
பார்த்துச் சிரித்திடுவார்…
பழிப் போட்டுப் பேசிடுவார்…

ஆண் : சிரிப்போரும் பழிப்போரும்…
சேர்ந்து வந்து வாழ்த்திடவே…
சிரிப்போரும் பழிப்போரும்…
சேர்ந்து வந்து வாழ்த்திடவே…

ஆண் : திருமுருகன் அருளாலே…
திருமணந்தேஞ் செய்திடுவோம்…
திருமுருகன் அருளாலே…
திருமணந்தேஞ் செய்திடுவோம்…

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…

பெண் : ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…
ஒருத்தி இருக்கையிலே…
ஓடி வந்தால் ஆகாதோ…

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா…

ஆண் : தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…
தேடித்தான் வந்திருப்பேன்…
தெரியலையே முன்னாடி…

பெண் : பருத்தி எடுக்கையிலே…
என்னப் பல நாளும் பார்த்த மச்சான்…
பல நாளும் பார்த்த மச்சான்…
பல நாளும் பார்த்த மச்சான்…


Notes : Paruthi Edukkaiyile Song Lyrics in Tamil. This Song from Aattukkara Alamelu (1977). Song Lyrics penned by Ma Ra. பருத்தி எடுக்கையிலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top