காட்டுக்குயிலு
காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…
காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று Read More »
அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே…
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே Read More »
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ…
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர…
எதுவோ இருக்குது என் உள்ள…
தனியா தவிக்குது மனசா…
தட்டிபுட்டா தட்டிபுட்டா Read More »
தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…
தென்றல் வந்து தீண்டும் போது Read More »