வைரமுத்து

பச்சை காற்றே

பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…

பச்சை காற்றே Read More »

தட்டி தட்டி

தட்டி தட்டி பான செஞ்சேன்…
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…

தட்டி தட்டி Read More »

அழகா கள்ளழகா

அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…

அழகா கள்ளழகா Read More »

எந்தன் நெஞ்சில்

எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…
உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…

எந்தன் நெஞ்சில் Read More »

சொல்லாயோ

சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

சொல்லாயோ Read More »

தாயே எங்கே

தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…
ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…

தாயே எங்கே Read More »

Scroll to Top