பச்சை காற்றே
பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…
பச்சை காற்றே வீசு…
பன்னீர் வார்த்தை பேசு…
காலை பூவே மாலை போடு…
தேவை கண்டு தேன் கொடு…
துள்ளும் மேகம் தூறல் போடு…
சொல்லும் போது போய் விடு…
தட்டி தட்டி பான செஞ்சேன்…
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…
உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…
தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…
ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…
பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…