சொல்லாயோ
சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…
சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…
தாயே எங்கே எங்கே…
தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே…
ஒரு தாய் போல உறவேது…
தந்தை இல்லாமல் உயிர் ஏது…
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்…
பதில் இல்லையே…
பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…
மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…
நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…
வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…
களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…
தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…