எந்தன் கண்களை
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…
வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…
வா வெள்ளை ராசத்தியே Read More »
உங்க அப்பனுக்கும்… ப்பே ப்பே…
உங்க பாட்டனுக்கும்… ப்பே ப்பே…
காவலுக்கும் வந்தவனே… ப்பே ப்பே…
உன் காதில் ஒரு பூ முடிப்போம்… ப்பே ப்பே…
நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…
கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…
வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து…
பறக்க வேண்டும் தும்பிகளே…
வருங்கால மன்னர்களே Read More »
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…
பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…