ஏய் அழகியே
ஏய் அழகியே ஏய் அழகியே…
நீயும் நானும் நிஜமா…
காற்றலையிலே கால் பறக்குதே…
நீயே எந்தன் வரமா…
ஏய் ஓடி களச்ச சனம்…
தேடி களச்ச சனம்…
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…
தேர் திருவிழா…
தேர் திருவிழா…
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…
பூ அவிழும் பொழுதில் Read More »
அடுப்பில் புகை ஆகும் பொப்பளைங்க வாழ்க்கை…
ஏணிய போட்டாளே ஏறி வந்து பார்க்க…
அடுப்பில் புகை ஆகும் Read More »
லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு…
லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு…
லைஃப் இஸ் ஆன் வானமேறி…
ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு…
உலகை வெல்ல போகிறாள்…
அவள் ஒருத்தி உறுதி என ஆகிறாள்…
பல படிகள் தோன்றினால்…
பயம் நிறுத்தி ஒரு படியில் ஏறினாள்…
உலகை வெல்ல போகிறாள் Read More »
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…
விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…