பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | பிரதீப் குமார் | சந்தோஷ் நாராயணன் | எனக்குள் ஒருவன் |
Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…
ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…
ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
—BGM—
ஆண் : வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்…
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே…
ஆண் : வெண் சிரகேற்றாள்…
என் விரல் கோர்த்தாள்…
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்…
ஆண் : ஆஹா ஹா… காலம் நேரம் மீறும் ஓர் நிலையே…
தேகம் தோறும் தூவும் பூ மழையே…
ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…
ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…
ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…
Notes : Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Vivek. பூ அவிழும் பொழுதில் பாடல் வரிகள்.