நான் பிழைப்பேனோ
நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே…
நூறையும் தாண்டி…
காய்ச்சல் ஏறுதே…
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…
ஒரு வெட்கம் வருதே வருதே…
சிறு அச்சம் தருதே தருதே…
மனம் இன்று அலை பாயுதே…
இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
தவமின்றி கிடைத்த வரமே Read More »
என்னைத் தீண்டிவிட்டாள்…
திரி தூண்டிவிட்டாள்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…
என்னை தீண்டிவிட்டாய் Read More »
உனக்கென நான்…
எனக்கென நீ…
நினைக்கையில் இனிக்குதே…
உடலென நான்…
உயிரென நீ…
இருப்பது பிடிக்குதே…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா…
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே…
இதமா ஒத்தடம் கொடுப்பேன்…
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி…
மடியில் படுப்பேன்…
நெருப்பே சிக்கி முக்கி Read More »
மஞ்சள் வெயில் மாலையிலே…
மெல்ல மெல்ல இருளுதே…
பளிச்சிடும் விளக்குகள்…
பகல் போல் காட்டுதே…
மஞ்சள் வெயில் மாலையிலே Read More »