இரு விழி உனது
இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…
இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…
லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…
தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…
அக்கம் பக்கம் பார் Read More »
காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…