பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் |
Malligai Poove Song Lyrics in Tamil
பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
—BGM—
பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…
அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…
பெண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
—BGM—
பெண் : சின்ன சின்ன கைகளிலே…
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ…
சிரித்து பேசி விளையாடும்…
நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ…
ஆண் : இன்னும் அந்தி வானில்…
பச்சைக்கிளி கூட்டம்…
என்ன சொல்லி பறக்கிறது…
பெண் : நம்மை கண்டு நானி…
இன்னும் கொஞ்ச தூரம்…
தள்ளி தள்ளி போகிறது…
—BGM—
ஆண் : எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ…
பெண் : மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு…
ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பெண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
—BGM—
ஆண் : அலைகள் வந்து மோதாமல்…
கடலின் கரைகள் கிடையாது…
எந்த அலைகள் வந்தாலும்…
எங்கள் சொந்தம் உடையாது…
பெண் : சுற்றி சுற்றி வருதே…
பட்டு தென்றல் காற்று…
இங்கு என்ன பார்க்கிறது…
ஆண் : மொட்டு விடும் மலரை…
காஞ்சி பட்டு நூலில்…
கட்டி தர கேட்கிறது…
—BGM—
பெண் : வேலிகள் கிடையாது…
எந்த வெள்ளமும் நெருங்காது…
ஆண் : நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு…
பெண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
ஆண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…
ஆண் : அரை நொடி என்றால் கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்…
ஆண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
பெண் : வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
—BGM—
Notes : Malligai Poove Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Thamarai. மல்லிகைப் பூவே பாடல் வரிகள்.