ஃபயஹ் ஃபயஹ்
தொட்டத முடிக்கும் விட்டத தொடரும்…
போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ்…
பேர கேட்டாலே அதிரும்…
பார்த்தாலே பதறும்…
மூச்சு காத்து புல்லா…
ஃபயஹ் ஃபயஹ்…
தொட்டத முடிக்கும் விட்டத தொடரும்…
போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ்…
பேர கேட்டாலே அதிரும்…
பார்த்தாலே பதறும்…
மூச்சு காத்து புல்லா…
ஃபயஹ் ஃபயஹ்…
நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
என்ன விட்டு எங்கடி நீ போன…
காதல் இல்லா காதலனா ஆனேன்…
நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…
நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…
ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே…
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
உன்னோடு வாசல் வரை வந்தேன்…
அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
இதுதான் தருணம் தனியே வரணும்…
அணங்கே சினுங்கலாமா Read More »
ஹேய் நிஜமே கலையாதே…
கனவு நீ அல்ல…
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே…
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்…
நான் சொல்கிறேன் வா அருகே…
எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…
எதற்கடி வலி தந்தாய் Read More »
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…
ஏன் என்னை பிரிந்தாய் Read More »