அழகு அழகு
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா…
அந்த அருகம்புல்லு மாலைகாரி அழைகட்டுமா…
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
நம்ம வெயிலு வந்த மாரியம்மன அழைக்கட்டுமா…
ஓடியா ஆத்தா…
வா வெள்ளை ராசத்தியே…
மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசை இருக்கும்…
சொந்தம் இறங்கி வந்தால்…
வாழ்வில் ருசி இருக்கும்…
வா வெள்ளை ராசத்தியே Read More »
நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…
கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…
தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…
தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
நகுலா நகுலா உன் தோளில் கரையவா…
முகிலா முகிலா உன்னோடு உறையவா…
ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா… ஆஆ…
உன் கருவிழி தேட…
உன் கருவிழி தேட சூடேற…
விரல் நீளுது பெண்ணே…
உன் இடையய் தழுவி கொடியாய் படர…
வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…