மேஹதூதம்
மேகதூதம் பாட வேண்டும்…
மேனி மீது சாரல் வேண்டும்…
காளிதாசன் காண வேண்டும்…
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்…
மேகதூதம் பாட வேண்டும்…
மேனி மீது சாரல் வேண்டும்…
காளிதாசன் காண வேண்டும்…
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்…
பெப்பேன் பெப்பேன் பெபெபெபெபேன்…
பெப்பேன் பெப்பேன் பெப்பேன்…
சொல்லுதே ஒய்ட் கேர்ள்…
யூ ஆர் மை கேர்ள்…
ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன்…
அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன்…
அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா…
இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா…
எதிர் பார்க்கல…
இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி…
எதிர் பார்க்கல…
எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி…
உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…
உம்முன்னு இருக்கனும் Read More »
இப்படி ஓர் இன்பம்…
இதுவரை நானும் கண்டதில்லை எங்கும்…
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்…
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…