யாரா கோமாளி
யாரா கோமாளி…
நானா கோமாளி…
நீதான் கோமாளி…
ஆக போற ஏமாளி…
நண்பா நண்பா…
நீ நான் நாம் ஆவோம்…
இனம் என பிரிந்தது போதும்…
மதம் என பிரிந்தது போதும்…
மனிதம் ஒன்றே தீர்வாகும்…
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…
இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…
நீ ஹாய்…
சொன்னாப் போதும்…
ஒரு போத…
ஒன்னு ஏறும்…
நீ தொட்டாலேப்…
போதும்…
மனம் ஜிவ்வுணுத்தான்…
ஆகும்…
ஹாய் சொன்னாப் போதும் Read More »
பைசா நோட்ட…
உத்துப் பாத்தேன்…
காந்தியத்தான் காணோம்…
உன் முகம்தான் தெரியுது…
என்னப் பண்ண நானும்…