நெகிழியினில்
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…
என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…
உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…
நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப…
கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப…
குண்டுக்குழி உன் சிரிப்பால…
பித்துப்பிடிக்கும் நினைச்சாலே…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
தற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்…
தொலைந்ததுண்மையே…
பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…
மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…
உன்னை கண்ட நாள் முதல்…
என் தூக்கம் போனது…
தூங்கினாலும் உன் முகம்…
என்னென்று சொல்வது…
உன்னை கண்ட நாள் முதல் Read More »
கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…