கூத காத்து
கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…
தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…
மனச கட்டி போட மறுத்தாலே…
ஹையோ ஹையயோ…
அட ஊதுங்கடா சங்கு…
நா தண்டச்சோறு கிங்கு…
தமிழ் ஸ் மை மதா் டங்…
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…
மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…
போ இன்று நீயாக…
வா நாளை நாமாக…
உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே…
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே…
உன் விழிகளில் விழுந்த நாட்களில்…
நான் தொலைந்தது அதுவே போதுமே…
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…
அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…