நான் நீ நாம்
நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…
நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…
ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…
ஆகாயம் தீப்பிடிச்சா Read More »
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின்…
இசைக் கேட்டு…
கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம்
நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன