கண்டாங்கி கண்டாங்கி
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
கண்டாங்கி கண்டாங்கி Read More »
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
கண்டாங்கி கண்டாங்கி Read More »
ஆத்தி என நீ பாத்த உடனே…
காத்தில் வச்ச இறகானேன்…
காட்டு மரமா வளர்ந்த இவனும்…
ஏத்தி வச்ச மெழுகானேன்…
தட்டுக் கெட்டு மனசுத்தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க…
காதல் அர ஒன்னு விழுந்துச்சு Read More »
நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…
ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…
ஆகாயம் தீப்பிடிச்சா Read More »
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின்…
இசைக் கேட்டு…