ஆகாச நிலவுதான்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…
ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…
கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி…
யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே…
சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா…
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே…
உச்சியில உதிச்சவனே…
எங்க மத்தியில குதிச்சவனே…
கண் முழிச்சி காத்தவனே…
பொன் முடிஞ்சி போட்டவனே…
உச்சியில உதிச்சவனே Read More »
இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே…
இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே…
கொஞ்சியே கொந்தளி…
அன்பையே அன்பளி…
இது மாறாதே…
ஹே யாரோ யாரோ…
யாரவன் யாரோ…
ஊரோ உருவோ அறிந்ததாரோ…
ஏ முகமே தானோ…
முகமூடி தானோ…
கண்டு கொண்டால் மூழும் போரோ…
காற்றும் என் கால சுத்தும்…
கட்டளைக்கு ஏங்கி நிக்க…
கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நான் ஆம்பள சிங்கம்டா…
நிழலே இல்லான்…
எங்கும் புகுவான்…
பயமே இல்லான்…
தீயை அணிவான்…
கரைகள் இல்லான்…
காற்றாய் விரிவான்…
ராசா மகராசா எங்கய்யா…
உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா…
கண்ணோடு நீ இருந்த…
கண்மூடி ஏன் பறந்த…
ராசா நீ என் ரோசா…
இது என்ன கண்ணில் தாவுது…
ஒரு மான் இங்கு…
இதமொன்று நெஞ்சில் காயுது…
அது ஏன் இங்கு…
சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்…