போகும் பாதை
போகும் பாதை தூரமில்லை…
வாழும் வாழ்க்கை பாரமில்லை…
சாய்ந்து தோள் கொடு…
இறைவன் உந்தன் காலடியில்…
இருள் விலகும் அக ஒளியில்…
அன்னம் பகிர்ந்திடு…
போகும் பாதை தூரமில்லை…
வாழும் வாழ்க்கை பாரமில்லை…
சாய்ந்து தோள் கொடு…
இறைவன் உந்தன் காலடியில்…
இருள் விலகும் அக ஒளியில்…
அன்னம் பகிர்ந்திடு…
டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன்…
டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன்…
டிங் டாங் உன் கையை கால முறிப்பேன்…
டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன்…
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே…
பேங் பேங் பேங்…
ராஜுபாய் வந்து முன்னால நின்னா…
ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…
யாரோ யாரோ யாரோ…
யாரோ யாரோ ஓஒ அவள்…
மனதில் வாளை வாளை எரிகிறாள்…
தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்…
அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்…
இப்போ என்ன செய்கிறாய் Read More »