| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| முத்தமிழ் | பிரதீப் குமார் & கல்யாணி நாயர் | சீன் ரோல்டன் | முண்டாசுப்பட்டி |
Kadhal Kanave Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
—BGM—
ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
ஆண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…
பெண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
—BGM—
ஆண் : சிதறாம சிறு மொழி பேசு…
சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி…
பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா…
பெண் : சிறு நூலா துணியில் இருந்து…
தனியாக விலகி விழுந்து…
மனம் இங்கு இளகி போச்சு மெதுவா…
ஆண் : இறகால படகா நீந்தி…
காத்தில் நானும் மிதந்தேனே…
கடிவாளக் குதிரையாக…
எனதான் நீயும் இழுத்தாயே…
மாறாது மனமே மானே…
மடிமேலே விழுந்தேன் நானே…
ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
—BGM—
பெண் : பருவத்தில் பத்தியம் செஞ்ச…
பதுங்காம மெதுவா மிஞ்ச…
புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே…
ஆண் : உருவத்த நிழலா புடிச்சேன்…
உறவாக கனவுல படிச்சேன்…
உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே…
பெண் : இரவோடு பகலா சேர…
மாலை தேடி இருந்தேனே…
கண்ணாடி தொட்டி மீனா…
நானும் உன்ன பாா்த்தேனே…
ஆண் : மாறாது மனமே மானே…
மடிமேலே விழுந்தேன் நானே…
ஆண் : காதல் கனவே… ஆச மறச்சு…
ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
பெண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
ஆண் : அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…
Notes : Kadhal Kanave Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. காதல் கனவே பாடல் வரிகள்.
