காஞ்சிவரம் போவோம்
காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…
காஞ்சிவரம் போவோம்…
காமாட்சிய பார்ப்போம்…
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்…
அவ அருள வச்சு பொருள் சேர்த்திடுவோம்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ Read More »
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே…
பனித்துளி மனசு விழுகிறதே…
அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே…
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…
முதலாம் சந்திப்பில்…
நான் அறிமுகம் ஆனேனே…
இரண்டாம் சந்திப்பில்…
என் இதயம் கொடுத்தேனே…
முதலாம் சந்திப்பில் Read More »