முதல் முதலாய்
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…
எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…
கல்லை கனி ஆக்கினாள்…
முள்ளை மலர் ஆக்கினாள்…
எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா Read More »
அடி அனார்களி…
அடியே அனார்களி…
கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…