பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ரா. ரவிசங்கர் | பி. உன்னிகிருஷ்ணன் & கங்கா | சிற்பி | வருஷமெல்லாம் வசந்தம் |
Adi Anarkali Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
—BGM—
ஆண் : தேன் என்ற சொல் தித்தித்திடுமா…
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா…
அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்…
பூ பூக்குதே ஆச்சர்யமா…
பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா…
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா…
அட நம் காதலை நீ சொன்னதும்…
நான் நனைகிறேன் சந்தோஷமா…
ஆண் : விழிகள் கடிதம் போடும்…
பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்…
ஆண் : இது மௌன ராகமா…
மயக்க வேதமா…
காதல் கேள்வி கேட்க்கும்…
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
ஆண் : என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…
—BGM—
குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…
குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…
குழு : தினக்கு தின தின்னா…
தின தின்னா னா…
ஆஹா ஆஹா ஆஹா…
ஆஹா ஆஹா…
பெண் : கை ரேகைகளை இடையில் வைத்தாய்…
உன் கண் ரேகைகளை… ம்ம்… வைத்தாய்…
உன் போராடும் இதழ் சூடாற…
என் கன்னங்களில் நீந்த வைத்தாய்…
ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்…
அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான்…
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்…
பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான்…
பெண் : விளக்கு எதற்கு வேண்டும்…
ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்…
பெண் : அட மண்ணை சேரவே…
மழைக்கு எதற்கைய்யா…
பாலம் போட வேண்டும்…
ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
ஆண் : என் இதயம் என்பதோர்…
உன் வசந்த மாளிகை…
—BGM—
Notes : Adi Anarkali Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. அடி அனார்களி பாடல் வரிகள்.