ஆத்தாடி மாரியம்மா
ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்…
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால்…
சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே…
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
தகதக தகதகவென ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
தகதக தகதகவென ஆடவா…
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி…
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி…
வருவாண்டி தருவாண்டி Read More »
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில் Read More »
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…
தாயிற் சிறந்த கோவிலுமில்லை…
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை…
அன்னை தந்தையே அன்பின் எல்லை…